ஆவி உருஎடுத்து ஆகாயம் சென்றாலும்… மாரியாய் மாற்றிமீண்டும் வான்பொழிய - பாரில் இராப்பகலோ நீயாம் இறைவாமெய் என்றால் இராமன் இராவணனை காண்பி! வெளிச்சம் தவிர்க்கும் மிருகதீட்டுக் காட்டில்... முயற்சி விடுதலைக்கு முற்ற; இடையே... எழுச்சி தலைவன் எரிமலைச் சீற்றம்... புரட்சியாய் பாய்ந்து புரட்டும்; மதம்நீ... மிரட்சியுற சாதிஆண வம்;மாய்! எவரும்தம் உழைப்பில் உண்ணவேண்டும் அல்லாமல் ; குவலயத்துள் ஏழைகளை தெய்வம் கொணர்ந்தது என்று , அவரது உழைப்பை அபகரிப்பது ஊழால் ! கடவுள்தான்... எவருக்கும் யாவும் தந்திட்டதாய் பொய்பறைவதும் ஊழல் ! நிரூபனம் உண்டோ? நேர்மையாய் இயம்பு "கடவுள்செயல்" ஊழல்! இருந்திடுவதாய் நம்பும் இறைவன் சாதி(கள்) பிரிப்பவன் ஊழல்! வெறுமை ஊமை கல்சிலை உணர்விலா தெய்வம் ஓதுவோன் ஊழல்!(எவ்) உருவும் உயிரும் காணல்நீர் ஆண்டவன் படைப்பாம் பூணூல் ஊழல் ! மருந்துண்டோ சாவு-நோய்க்கு? ஆன்மா மறுப்பிறவி குடுமிமயிர் ஊழல்! பெருமாள் இராமன் பதர்உமி தூற்றும் மகாபாரதம் புடைப்பு ஊழல்! காட்டிடு தெய்வத்தை என்று அறிஞன் வேடன் கேட்டிட காட்டிடாது கல்லை இற...
Comments
Post a Comment