Posts

Showing posts from January, 2024

பிழைதொழிலன் குலகள்ளி காடு அழிப்பு!

Image
இம்சை அரசி தென்றல் 13ம.நே    ·  மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் தனக்கு அளிக்கப்பட்ட விருது வழங்கும் விழா மேடையில் “கல்விக் கடவுள்” சரசுவதியின் படம் வைக்கப் பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று அவர் கூறி இருக்கிறார். மேலும் “பெண்களையும் நால்வருண அமைப்பில் கீழ் அடுக்கில் வைக்கப்பட்ட சூத்திரர்களையும் விலக்கி வைத்த சுரண்டலின் அடையாளம் இந்த சரசுவதி உருவப்படம்” என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். மதவாதச் சகதியில் நாட்டை உழல வைக்க முயற்சிக்கும் சதிகார கூட்டத்தின் கூடாரமாகிய நாக்பூரில் இருந்து இந்தக் கலகக் குரல் ஒலித்திருப் பது மிகச் சிறப்பு. விருதுகளை விலை கொடுத்து வாங்குவதற்காக அதிகார பீடத்தின் முன் மண்டியிட்டு மானத்தை விற்றுப் பிழைக்கும் அற்பக் கூட்டங்களின் முன்னர் இவர் உயர்ந்து நிற்கிறார். பாராட்டுவோம்! சிறி​யதே , அற்ப​மே !.. சாதிபெருச்  சாளி  உருவ   கனத்தில் ; ஆ  னாலும்மண்   முண்டம் கரிமுக பாரபொம்மை சுமந்திடும் வாகனம்! ஆக...   சரசுவதி கல்வி சரண்டல்! இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான்   உண்மைஇலா பதரை புரா...

பேச வைத்தவனாம்; கடவுள் குரல்ஏன் கேட்க இல்லை?

Image
பில்கிஸ் பானு: குஜராத் பா.ஜ.க. அரசை இடித்த உச்சநீதிமன்றம்- நிலைநாட்டப்பட்டது நீதி- முதல்வர் ஸ்டாலின்   மணவை. சீ.பொ.சீ 1950 @sakthivasan3331 மாதவன் முருகேசன் 4 நா     ·   கடவுளே என்று  கலங்கி தவிக்காதே !  அறிவியல் விடைஇது;  உயிர்காக்க, காணல்நீர்  உதவாது ! தினம்நம்மை தேற்றுவது இயற்கை தான் 'சனா தனம்'  சாதி  ஓதுவோன் தாக்கும் சூது ஆயுதம்!     விவசாயி பயிர்செய்யாமல்  விரக்தியில்  நின்றாளோ  எவருக்கும் மூவேளைஉணவு  பசிதீர கிடைக்காது;  அவனி காற்றை சுவாசிக்கும் தன்மை இழந்தாயோ  தவமிருந்தாலும் உடலுள் இயக்கம் நிலைக்காது !                      ஈ-ரறுபது காசுகள் செலவுகள் பாரா(செட்ட) மோலி ல் ஆறாதொடர் தலைவலி உடல்வலி குணம்ஆகுதே! கூறு;குல தெய்வம் கோயில் சிலைகல் முன் உருக நேரம்ஆக ஆகவலி கூடுமே அன் றி குறையாதே!  ஆசு பிரோவிலே தோன்றும் ஆற்றல்கூட உன்னை       பேச வைத்தவனாம்; கடவுள் குரல்கேட்க இல்லையே ?      ஆயி...